நமது நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இன்று தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி குடியிருப்புப் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்த போது






தென்காசி பிரச்சாரத்தின் போது, மாநில சுயாட்சிப் பாதையில் நம்மை இன்றளவும் வழிநடத்தும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.