திராவிடவியல் கோட்பாடு!

"அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும்;

அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்;

இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும்;

இந்த திராவிடவியல் கோட்பாட்டை, இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்"

- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு 
M. K. Stalinஅவர்கள்.

#NammilOruvarMKS #HBDTNCM