உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க, சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, காணொலி அழைப்பு மூலம் மாணவர்களிடம்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  M. K. Stalin  அவர்கள் உரையாடினார்கள்.