கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் மீது அன்பு செலுத்தும் கழகத்தலைவர் - மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் 9 மாதகால அயராத உழைப்பிற்கு மக்கள் அளித்த நற்சான்றாக கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. கல்பனா அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தேன்.