மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு MLA அவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி ஊராட்சியை சேர்ந்த திருமதி.ஜெயக்கொடி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ரூ.2,00,000/- லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், ரிஷிவந்தியம் MLA திரு.க.கார்த்திகேயன் அவர்கள்,  கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர், சங்கராபுரம் MLA திரு.தா.உதயசூரியன் அவர்கள், உளுந்தூர்பேட்டை MLA திரு.A. J.மணிகண்ணன் அவர்கள் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

#DMKKallakurichi