தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் திரு. ரவிசாம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் திரு. ராஜ்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு. ராஜா சண்முகம், இணைச் செயலாளர் திரு. ஆர்.செந்தில்குமார், இந்திய ஜவுளி தொழில்முனைவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. பிரபு தாமோதரன், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் திரு.கே.ஜி.பிரித்வி, தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பின் செயலாளர் திரு. எஸ்.எஸ்.கே. கணேசன், கரூர் - கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இணைச் செயலாளர் திரு. ஏ.சேதுபதி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை சந்தித்து, பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவிதிக வரியை நீக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி அதனை பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.