இன்று எனது குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பெருமாள் ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தேன்.
112.42 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் 2 வருடத்தில் முடிக்கப்படும், இதன்மூலம் 26 கிராமங்களில் ஒருபோக சாகுபடி செய்யும் 6500 விவசாயிகள் இருபோக சாகுபடி மேற்கொள்ளலாம்.