திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில், பங்கேற்று உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தேன். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.