மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி,

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய பெருங்குடி மக்களுக்காக பெருங்கால் பாசனத்தின் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்காக நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்து தண்ணீர் திறந்து வைத்தேன்.